கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, October 22, 2008

ப்லொக்ஸும் நானும்

இந்த ப்ளொக்ஸ் பற்றி கொஞ்ச நட்ட்களுக்கு முன் என் நண்பன் ஒருவன் மூலம் தெரிந்துகொண்டேன்,அவன் கூறியது ப்ளொக்ஸ் ஒன்று கிரியேட் பண்ணிக்கொண்டு அதில் கூகுளின் விளம்பரத்தை (எட் சென்ஸ்) எட் பண்ணிகொண்டல் அதில் காசு உழைக்கலாம் என்னபதே, ஆனாலும் அதில் என்னக்கு அவ்வளவு ஈடு பாடு இருக்கவில்லை.

அதோடு பேஸ் புக்கில் வலம் வருவதில் அதிகம் நாட்டம் இருந்தது அதில் வதீஸ் வருணன் அதிகமாக தமிழ்லில் டைப் செய்திருப்பார்.நீண்ட நாட்களாகவே தமிழில் இணையத்தில் டைப் பண்ண வேண்டும் என்ற ஆவல் இருந்தது ஆனால் எனக்கு தெரியாது. அதே போல் நண்பர் சர்வேசின் "தமிழ்ப்பற்றி" க்கு ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆசையும் கூட.அப்போதுதான் நான் செய்த புத்திசாலியான வேலை வதீஸ்க்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அந்த மேசெகேக்கு பதிலில் எப்படி தமிழ் தட்டச்சி பண்ணும் முறையேய் அனுப்பினார்.கொஞ்ச கொஞ்சமாய் பழகிவிட்டேன். ஆகவே நான் இணையத்தில் தமிழ் எழுத கற்று தந்த வதீஸ்க்கு பணிவு கலந்த நன்றிகள்.

அடுத்தது நான் பலமுறை பேஸ் புக்கில் நண்பராக சேர்த்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தும் என்னை சேர்த்து கொள்ளாமல் இருந்த லோஷன் அண்ணாவின் மேல் மிகவும் (இன்னும் சேர்த்துகொள்ளவில்லை) கடுப்பாக இருந்த வேலை எனக்கு ஒரு மெயில் வந்தது லோஷன் அண்ணாவிடம் இருந்து அதில் அவருடைய ப்ளொக்ஸ் முகவரி இருந்தது, அதை க்ளிக் செய்து பார்த்தவுடன் மிகவும் சந்தோசமா இருந்தது.அதற்கு பிறகு இணையத்தில் தேடி பிடித்து பல பதிவுகளை பார்த்ததுமே அடடா இவ்வளவு நாலா வெட்டியா இருந்திருகோமே என வெட்ட்கபடவேண்டியத்ய்ட்டு, பிறகுதான் ப்ளொக்ஸ் கிரியேட் பண்ண ஆரம்பித்தேன்.
இந்த ப்ளொக்ஸ் கிரியேட் பண்ணி சில பதிவுகளை போட தூண்டிய லோஷன் அண்ணாவிற்கு மிக்க நன்றி.
அதோடு அவருடைய வலைபதிவிற்கு என்னை அழைத்திருபதில் மிக்க மகிழ்ச்சியோடு (பெருமையும் அடைகிறேன்) நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சங்கிலித் தொடர் பதிவு மிக விரைவில் ......

லோஷன் அண்ணா அழைத்திருந்த வலை பதிவின் விபரம் பின்வருமாறு

http://loshan-loshan.blogspot.com/2008/10/blog-post_17.html
இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் நண்பர்கள்/ வலைப்பதிவாளர்கள்
1.சஜீ(சயந்தன்)
2. வதீஸ்வருணன்
3. ஹிஷாம்
4. யாழ்தமிழ்
5. நிமல்
6.இராகலை - கலை

1 comment:

ஜோசப் இருதயராஜ் said...

ஆகா நீங்க நம்ம ஊரா?......
நான்கூட அங்கு அடிக்கடி வந்திருக்கேன். உலகம் எவ்வளவு சுருங்கிவிட்டது பார்த்தீங்களா?
வாழ்த்துகள்

.