கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, December 31, 2008

ஏழை

எதிர்காலத்தின் மீது
ஏற்பட்ட நம்பிக்கையீனமும்,

நிகழ்காலத்தின் மீது
ஏற்பட்ட பயமும்,

இறந்தகாலம் தந்த வடுவும்
என் முக்காலமும்,

உழைப்பின் மீதேறி
உச்சாடனம் புரிந்து,
அற்ப ஆசையிலேயே
எங்கள் ஆயுள் முடிந்து போவதால்,
நீங்கள் வாழும்
சொர்க வாழ்வை
நாங்கள் எப்போது வாழ்வது!

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

4 comments:

geevanathy said...

வலி நிறைந்த கேள்வி.....
பாராட்டுக்கள்

தமிழ் மதுரம் said...

ஏக்கம் நிறைத்தனவாய், எதிர்பார்ப்புக்கள் சுமந்து சிந்திக்க வைக்கும் வரிகள்... தொடருங்கள்.... இனிய புது வருட வாழ்த்துக்கள்....

kuma36 said...

இருவருக்கும் மிக்க நன்றிகள்

Anonymous said...

onkaloda kavithai ellam Romma Nalla Eirukku Mr Kalai Like U & Kavithai
Kali Ennakkum Kavithai Yeluthanum Endru Assai But Can't Ennaseirathu Mr Kalai I Wish U All the Best Gn
By : Wicky

.