கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, December 31, 2008

பதிவுலக மூத்த பதிவாளர்களுக்கும் நண்பர்களுக்கும்


தழிழர் இனப்படுகொலை, இனத்துவேசம் தலைவிரிதாடிய போது எனக்கு சரியாக வயது ஒருமாதமே (ஜூலை இனகலவரம் 1983) பிறகு நான் வளர்ந்து அனைவருக்கும் புதுவருட வாழ்த்து தெரிவிக்கும் போதோ சரி, பத்திரிகைகளிலும், தொலைகாட்சியிளும், வானொலிகளிலும், இவர்களுடன் அரசியல் வாதிகளும்,வாழ்த்து தெரிவிப்பது இப்படிதான்." அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் சுபிட்சமும் நிறைந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்" இதுதான். ஒவொருவரும் சொல்லும் விதம் வேராயினும் அந்த சாந்தியும், சமாதானமும் என்ற வரிகள் கட்டாயாம் இருக்கும். இப்படி வாழ்த்து கேட்டும் சொல்லியும் பலகிய நான் இந்தவருடம் எப்படி வாழ்த்து சொல்லுறது, அதே மாதிரி தான் இன்னும். இறைவா வருகின்ற புத்தாண்டிலாவது சாந்தியும் சமாதானமும் நிலவி மிகிழ்ச்சி பொங்க பிரார்திகிறேன். வலைபதிவுலக மூத்த பதிவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

7 comments:

geevanathy said...

///இறைவா வருகின்ற புத்தாண்டிலாவது சாந்தியும் சமாதானமும் நிலவி மிகிழ்ச்சி பொங்க பிரார்திகிறேன்.///

உங்களுடன் நானும் இணைகிறேன்

நட்புடன் ஜீவன்

தமிழ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஈழ மக்களின் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும்

ஆதிரை said...

இறைவா வருகின்ற புத்தாண்டிலாவது சாந்தியும் சமாதானமும் நிலவி மிகிழ்ச்சி பொங்க பிரார்திகிறேன்

உங்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே...

kuma36 said...

அனைவ்ருக்கும் நன்றிகள்

Muruganandan M.K. said...

வருகின்ற புத்தாண்டிலாவது சாந்தியும் சமாதானமும் நிலவி மிகிழ்ச்சி பொங்க அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம்.
இதுவரை பிரார்த்தித்து என்ன நடந்தது என்று யாரும் கேள்வி எழுப்பினால் அதுவும் சரியே.

ARV Loshan said...

உங்கள் வேதனை தான் எங்கள் எல்லோருக்கும் உள்ளது.. நல்லது நடக்கட்டும்..
பிறந்துள்ள புத்தாண்டில் மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்..

kuma36 said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்: சரியாக சொன்னீர்கள். நம்பிக்கையே வாழ்வாகி போய்விட்டது இன்னும் பிரார்த்திப்போம் நம்பிக்கையுடன் நல்லது கிட்டும் என்று நம்பி..

மிக்க நன்றி லோசன் அண்ணா இன்னும் தொடர்ந்து எழுதுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

.