tag:blogger.com,1999:blog-2370569605522251191.post6893358377707402686..comments2023-09-29T20:17:13.702+05:30Comments on கலை - இராகலை: என்னைக் கவர்ந்தவர்கள்/ கவிழ்த்தவர்கள்..!kuma36http://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2370569605522251191.post-53031680436420751912009-07-10T13:45:30.855+05:302009-07-10T13:45:30.855+05:30என்ன கலை ரொம்ப நாளாக காணவில்லை எங்கே போனீர்கள்.?என்ன கலை ரொம்ப நாளாக காணவில்லை எங்கே போனீர்கள்.?sshathieshhttp://sshathiesh.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-46613438472564150122009-06-23T12:06:51.384+05:302009-06-23T12:06:51.384+05:30பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூ...பூச்சரம் வெள்ளி மலர்..<br />இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..பூச்சரம்http://poosaram.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-55807136478512732822009-06-10T16:24:35.545+05:302009-06-10T16:24:35.545+05:30ரொம்ப பெரிய பதிவு ....
பாரதி கவிதை பேஷ் பேஷ் ......ரொம்ப பெரிய பதிவு ....<br />பாரதி கவிதை பேஷ் பேஷ் ...ரொம்ப நன்னா இருக்கு ....<br />ஏற்கனவே கேட்டது படித்தது திகட்டவில்லை ...malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-24158171864170613682009-06-02T10:56:22.690+05:302009-06-02T10:56:22.690+05:30“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?
தேவைய...“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?<br />தேவையான பொருட்கள்<br />இன்றைய பத்திரிகை – 4<br />இந்த நாளில் – 10<br />Jingles – 25<br />விளம்பரம் – 25<br />தலைப்பு – 1<br />பாடல்கள் - 30<br />நட்ஷத்திர பலன் - விரும்பினால்<br /><br />செய்முறை... <br /><br />மேலும் வாசிக்க கிளிக்குங்க http://eksaar.blogspot.com/என்ன கொடும சார்http://eksaar.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-77720521007275346352009-05-30T12:56:48.948+05:302009-05-30T12:56:48.948+05:30எனக்கு பிடித்த எனது அன்புக்குரிய லோசன் அண்ணாவை பற்...எனக்கு பிடித்த எனது அன்புக்குரிய லோசன் அண்ணாவை பற்றி எழுதி இருக்கிறிங்க நன்றி கலை. <br /><br />அருமையான பதிவு தொடருங்கள்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-57763570265315018782009-05-24T12:30:40.404+05:302009-05-24T12:30:40.404+05:30உங்கள் பதிவு சூப்பர்...... தொடருங்கள்....
நண்பர்...உங்கள் பதிவு சூப்பர்...... தொடருங்கள்.... <br /><br />நண்பர்களே எனது வலைப்பதிவு மாயமானது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன் தொடருங்கள் எனது புதிய வலைப்பதிவை..Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-71877822780123659602009-05-11T21:02:00.000+05:302009-05-11T21:02:00.000+05:30கலை அண்ணா, தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன், ஊருக...கலை அண்ணா, தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன், ஊருக்குப் போய் வந்த சந்தோசத்துடன் எழுதிவிடுங்கள்..Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-27961927840824712022009-05-11T18:58:00.000+05:302009-05-11T18:58:00.000+05:30nalla sugam , konjam neramaavathu vasiththu thirup...nalla sugam , konjam neramaavathu vasiththu thirupthi konden kalai.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-79617008262053512422009-05-08T14:40:00.000+05:302009-05-08T14:40:00.000+05:30அண்ணே ரொம்ப நல்ல பதிவு. கொஞ்சம் பெரிசா தான் போச்ச...அண்ணே ரொம்ப நல்ல பதிவு. கொஞ்சம் பெரிசா தான் போச்சு ஆனா நல்லா இருக்குகிராமத்து பயல்https://www.blogger.com/profile/09612310901098777273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-55877958718584978892009-05-07T21:45:00.000+05:302009-05-07T21:45:00.000+05:30நாங்க கொஞ்சப் பேர் இருக்கிறோம்... லோஷன் அண்ணாவுடன்...நாங்க கொஞ்சப் பேர் இருக்கிறோம்... லோஷன் அண்ணாவுடன் தான் சூரியனுக்கே வந்தோம்... அதுக்கு முன்னால இல்லா...<br />ஊருக்கா? நால்லாவே இருப்பீங்க எண்டு நினைக்கிறேன்.. நாங்களும் போவோமில்ல....<br />இந்தப் பக்கம் வரவே நேரம் கிடைப்பதில்லை...Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-89769037140468308812009-05-02T14:22:00.000+05:302009-05-02T14:22:00.000+05:30கலை பாதி வாசித்ததாய் சொல்லி
மிதியையும் வாசித்தப்பி...கலை பாதி வாசித்ததாய் சொல்லி<br />மிதியையும் வாசித்தப்பின்னும் <br />கருத்துரை தராமல் இருக்க முடியுமா நண்பரே....<br /><br />நல்லதோர் பதிவை மிக நீண்ட நாட்டகளாக வலையில் நீந்த விட்டுள்ளீர்கள். அருமையான பிடிப்பு, எனக்கும் பிடித்திருக்கிறது.<br />எமது துயரம், அதன் சூழ்ச்சி வேதனை தருகிறது.<br /><br />இதனை யாரும் இனியும் திருத்துவார்கள் என்றால் பயனில்லை.<br /><br />நாமே திருத்துவோம், திருந்துவோம்...!SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-88790301013075737562009-04-18T22:13:00.000+05:302009-04-18T22:13:00.000+05:30//தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு கா...//தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு காலத்திற்கு முன் வந்தவர்கள் தங்களை இலங்கை தமிழர் என்கிறார்கள். பின் வந்த வந்தவர்களை இந்திய தழிழர்கள் என்கிறார்கள். எல்லோரும் தமிழர் என்பதை மறந்து விட்டனர்.//<br /><br />உண்மையான பிரச்சனையை சுலபமாக சொல்லிவிட்டீர்களே கலைகுமார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-58867802621327962052009-04-18T22:07:00.000+05:302009-04-18T22:07:00.000+05:30///நான் ரொம்ப நல்லவன்!!! அட ஆமங்க நம்புங்க!!///
ந...///நான் ரொம்ப நல்லவன்!!! அட ஆமங்க நம்புங்க!!///<br /><br />நம்பிட்டேன் கலைகுமார்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-43353879605332320532009-04-14T18:30:00.000+05:302009-04-14T18:30:00.000+05:30கமலின் அழைப்பையேற்றுப் பரீட்சையில் வென்றுவிட்டீர்க...கமலின் அழைப்பையேற்றுப் பரீட்சையில் வென்றுவிட்டீர்கள் கலை. கமல் சொன்னது போல நான் இன்னும் பதிவிடவில்லை.<br /><br />தங்கள் பதிவு நன்றாகவுள்ளது. நேர்த்தியாக மிகவும் கவனமுடன் எழுதியுள்ளீர்கள்.<br /><br />தொடர்பதிவு நல்லதொரு தொடக்கமாகவும் பயனுள்ள பல தகவல்கள் ஞாபகங்களின் சேமிப்பாகவும் இருக்கிறது.<br /><br />சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-81516406003416414072009-04-12T04:40:00.000+05:302009-04-12T04:40:00.000+05:30கலை சுகமாய்ப் போய் வாங்கோ....விரைவாகப் பதிவினை இட்...கலை சுகமாய்ப் போய் வாங்கோ....<BR/><BR/><BR/>விரைவாகப் பதிவினை இட்டமைக்கு நன்றிகள்..<BR/><BR/><BR/><BR/>மனதில் பல வலிகள் என்பதால் ஆக்க பூர்வமான கருத்துக்களைச் சொல்ல முடியவில்லை... மன்னிக்கவும்...தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-69162246881181682492009-04-11T09:51:00.000+05:302009-04-11T09:51:00.000+05:30என்ன ஒரு வாரமா கடைக்கு லீவா?லோஷன் அண்ணா உண்மையில் ...என்ன ஒரு வாரமா கடைக்கு லீவா?<BR/>லோஷன் அண்ணா உண்மையில் ஒரு பல்துறை விற்பன்னர்தான் தேடல் நிறைந்தவர்களை எனக்கும் நிறையப் பிடிக்கும் cricket,cinema,politics என அனைத்திலும் கொஞ்சம வைத்திருப்பார். நான் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பித்ததும் முதலில் follow செய்தது அவரைத்தான்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-82139714378439337302009-04-09T02:11:00.000+05:302009-04-09T02:11:00.000+05:30கலை,ஆறுதலாகப் படிச்சேன்.பதிவு உஷாராக இருக்கு.படிக்...கலை,ஆறுதலாகப் படிச்சேன்.பதிவு உஷாராக இருக்கு.படிக்கச் சோர்வு இல்லை.<BR/><BR/>ஓ...விடுமுறையா ஜாலிதான்.போய்ட்டு வாங்கோ.சுகமாய்ப் போய் வாங்கோ கலை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-53109305434903384672009-04-08T23:53:00.000+05:302009-04-08T23:53:00.000+05:30அருமையான பதிவு அண்ணா, விடுமுறையை மகிழ்ச்சியாகக கழி...அருமையான பதிவு அண்ணா, விடுமுறையை மகிழ்ச்சியாகக கழியுங்கள். அப்பாடா..முழுவதும் படித்துவிட்டேன்!Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-59719909269946030452009-04-08T18:31:00.000+05:302009-04-08T18:31:00.000+05:30கவலைவேண்டாம் கலை.. பதிவு பெரியது என்று நினைப்பதேயி...கவலைவேண்டாம் கலை.. பதிவு பெரியது என்று நினைப்பதேயில்லை. அதில் உள்ள அம்சங்கள் என்ன என்பதுபற்றிதான் பார்ப்பேன்.<BR/><BR/>விடுமுறையை நன்கு கழித்துவிட்டு தியானத்தோடு வாருங்கள்.<BR/><BR/>கோ. நடேசய்யர் இன் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள இப்பதிவு துணையாக இருக்கிறது. சிறிது மலையக வாழ்வைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்! அவரது கடிதத்தின் வீரியமும் நன்குணர்ந்தேன்!<BR/><BR/>லோஷனோடு அனுபவமும் இனிமை வாய்ந்தது.. எனக்கு இலங்கை நண்பர்கள் சொல்லித்தான் லோஷன் அவர்களைத் தெரியும்.. அவர் பல்வேறு தளங்களில் பயணிப்பவர். அவருடைய வலையையும் படித்துவருகிறேன்!! <BR/><BR/>நல்லப்டியா விடுமுறையைக் கழியுங்கள். <BR/><BR/>திரும்பவும் பார்க்கும்<BR/>ஆதவா!!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-62854031310295349192009-04-08T17:54:00.000+05:302009-04-08T17:54:00.000+05:30நினைவோடையிலிருந்து நீங்கள் தொகுத்து இருப்பவை அருமை...நினைவோடையிலிருந்து நீங்கள் தொகுத்து இருப்பவை அருமை..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-58704750776386881862009-04-08T16:49:00.000+05:302009-04-08T16:49:00.000+05:30முன்பாதியில் உங்கள் நினைவுfகள் ததும்புகின்றது. நல்...முன்பாதியில் உங்கள் நினைவுfகள் ததும்புகின்றது. நல்ல பகிர்வு,<BR/>உங்கள் அறிமுகம் பதிவுகள் நன்று.<BR/>கோ.நடேசய்யர் பற்றி விரிவ்வாக எழுதிருக்கீங்க கொஞ்சதான் படித்திருக்கேன் மீதியை அப்புறம் படிக்கரேன்.<BR/>நல்ல பதிவு,ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-88390815366955325352009-04-08T16:30:00.000+05:302009-04-08T16:30:00.000+05:30கொஞ்சமில்லை. ரொம்பவே பெரிய பதிவு தான்.. ஆனால் முழு...கொஞ்சமில்லை. ரொம்பவே பெரிய பதிவு தான்.. ஆனால் முழுக்கப் படித்தேன்.. <BR/><BR/>எனக்குப் பிடித்த பாரதி பற்றியும், எனைப் பிடித்ததாகவும் எழுதியதற்கு நன்றிகள் கலை.. <BR/>//இப்போதெல்லாம் நம்ம வலைப்பக்கம் வருவதேயில்லை //<BR/>அப்படி கவலைப்பட வேண்டாம் கலை.. பின்னூட்டம் போடாவிட்டாலும் கூட ஒவ்வொரு நாளும் இல்லையென்றாலும், நீங்கள் புதிய பதிவுகள் இடும்போதெல்லாம் படித்து விட்டுப் போகிறேன்..<BR/><BR/>புதுவை பற்றி சொன்னதும் பெருமை..<BR/><BR/>உங்கள் சிறு பராய நினைவுகள் :)<BR/><BR/>விடுமுறைக்கு ஊருக்கா? சந்தோஷமா அனுபவியுங்கள்.. (விடியலுக்கு எப்படியும் வருவீங்க தானே)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-27446747965228502062009-04-08T14:48:00.000+05:302009-04-08T14:48:00.000+05:30கலை பாதிப் படிச்சாசுமீதியையும் படிச்சுட்டுகருத்துர...கலை பாதிப் படிச்சாசு<BR/>மீதியையும் படிச்சுட்டு<BR/>கருத்துரை தருகிறேன்...SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-78500755960175021282009-04-08T13:22:00.000+05:302009-04-08T13:22:00.000+05:30பலர் பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது.. நன்றிபாபலர் பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது.. நன்றிபாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-36529414901691406092009-04-08T12:39:00.000+05:302009-04-08T12:39:00.000+05:30நல்ல பகிர்வு..!சுட்டி கொடுத்திருப்பவையும் நல்ல பதி...நல்ல பகிர்வு..!<BR/>சுட்டி கொடுத்திருப்பவையும் நல்ல பதிவுகள்!<BR/>லோசன் அண்ணா எல்லோருக்குமே பிடித்தவர்!<BR/>ஊரினில் நல்ல அனுபவங்களோடு விரைவாக வாருங்கள்!Anonymousnoreply@blogger.com