tag:blogger.com,1999:blog-2370569605522251191.post2148157200065975243..comments2023-09-29T20:17:13.702+05:30Comments on கலை - இராகலை: தியானம்kuma36http://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2370569605522251191.post-51849292924590398512009-03-19T17:02:00.000+05:302009-03-19T17:02:00.000+05:30அண்ணா சோகமே வாழ்க்கையான பின்னர் மனம் ஒரு நிலைப்பட ...அண்ணா சோகமே வாழ்க்கையான பின்னர் மனம் ஒரு நிலைப்பட மறுத்தால்.. என்ன செய்யலாம்? மன அமைதியைப் பெறுவதற்காகத் தான் தியானம், ஆனால் அந்தத் தியானத்தை வழிப் படுத்த முன்னர் சிறு அமைதி வேண்டுமே. எப்படி?Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-10184986021941489532009-03-19T09:27:00.000+05:302009-03-19T09:27:00.000+05:30\\இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு...\\இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.//<BR/><BR/>\\இன்றைய சூழ்நிலையில் எந்த காடுகளில் சென்று காய் கனிகளை உண்டு தியானம் செய்ய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?\\<BR/><BR/><BR/>நண்பரே,எது சரி வராது என இன்னும் தெளிவு படுத்தி இருக்கவேண்டும். காடுகளுக்கு சென்று<BR/>தவம் செய்வது தற்காலத்தில் சாத்தியமில்லை. அவசியமும் இல்லை. ஆமாம், தியானம் காட்டுக்கு சென்றால்தான் வருமா?<BR/>இங்கு வராதா?<BR/><BR/>\\ஒரு வார காலம் காலை உணவை முழுவதுமாக ஒதுக்கியோ, அல்லது இயற்கையான காய் கனிகளை உண்டு பாருங்கள்\\ <BR/>ஆரோக்கியம் கெடாமல் தியானம் செய்யத்தான் வலியுறுத்துகிறேன்.<BR/><BR/>ஆரோக்கியம் இழப்பு என்று சொன்னதை மட்டும் ம்றுக்கிறேன்.<BR/><BR/>நம் முன்னோரை பிழை கூறியதாக நான் எங்கே சொன்னேன்..?<BR/><BR/>வாழ்த்துக்களுடன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-75160254595845462992009-03-15T04:52:00.000+05:302009-03-15T04:52:00.000+05:30nann 10 varudangala dyana payirchi seidu varu gir...nann 10 varudangala dyana payirchi seidu varu giren.<BR/>dyanam enbadu tannai tane utrup parthal.<BR/>neengal eppaDi oru paravaiyaiyo alladu oru maraththaiyo enda vida ul padivum illamal parkkirirgala appdi ungalai yum parppadu.<BR/>dyanam pazhaga pazhaga, adu ungal vazhkaiyilum pradi balikka aarambikkum.NAAN enra ahngaram chatru valuvizhAKKUM.IDU EN ANUBHAVAM.<BR/>vetri tolvigalai enda badippum illamal samamaga parthal muyarchi illamale nadakkum<BR/>idu enn anu bavam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-89212349689451555592009-03-14T22:35:00.000+05:302009-03-14T22:35:00.000+05:30தியானம், மந்திர உச்சாடனம், யோகா, போன்ற பலவும் சம...தியானம், மந்திர உச்சாடனம், யோகா, போன்ற பலவும் சமயம் சார்ந்தவற்றிக்கு அப்பால் மனஒருமைப்பாடு வளர்ச்சி மற்றும் உளநோய் சிகிச்சை ஆகியவற்றிலும் நிறையப் பயன்படுகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-282962884381266912009-03-14T16:39:00.000+05:302009-03-14T16:39:00.000+05:30வாங்க அறிவே தெய்வம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்...வாங்க அறிவே தெய்வம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி<BR/><BR/> ///அறிவே தெய்வம் said...<BR/> //இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.//<BR/><BR/> /// எதை வைத்து ஆரோக்கியம் இழக்கவேண்டியது வரும் என்று எழுதி<BR/> இருக்கிறீர்கள்..? ஒரு வார காலம் காலை உணவை முழுவதுமாக<BR/> ஒதுக்கியோ, அல்லது இயற்கையான காய் கனிகளை உண்டு பாருங்கள்<BR/> அதன் பின்னர் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.<BR/> நன்றி//<BR/><BR/>இன்றைய சூழ்நிலையில் எந்த காடுகளில் சென்று காய் கனிகளை உண்டு தியானம் செய்ய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? அன்று அப்படி இருந்தவர்களை நான் பிழையாக கூறவில்லை என்பதை கொஞம் கவனத்தில் கொள்ளுங்கள்.இயற்கையான காய்கறிகளைப் பற்றியும் நான் எதுவும் கூறவில்லை. தாங்கள் எப்படி பொருள் கொண்டீர்கள் என எனக்கு தெளிவில்லை.பிழையாயின் எப்படி எழுதி இருக்க வேண்டும் என கூறினால் திருத்திக்கொள்வேன். நன்றிkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-53990171520136781002009-03-14T13:53:00.000+05:302009-03-14T13:53:00.000+05:30www.vipassana.com/www.dhamma.org/www.vipassana.com/<BR/><BR/>www.dhamma.org/நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-85140064565304244582009-03-14T13:50:00.000+05:302009-03-14T13:50:00.000+05:30//இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு...//இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.//<BR/><BR/>எதை வைத்து ஆரோக்கியம் இழக்கவேண்டியது வரும் என்று எழுதி<BR/>இருக்கிறீர்கள்..? ஒரு வார காலம் காலை உணவை முழுவதுமாக <BR/>ஒதுக்கியோ, அல்லது இயற்கையான காய் கனிகளை உண்டு பாருங்கள்<BR/>அதன் பின்னர் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.<BR/>நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-1824182722055866582009-03-14T07:20:00.000+05:302009-03-14T07:20:00.000+05:30நிஜமாகவே நல்ல ஒரு ஆழ்ந்த கருத்துகளை உள்ளடக்கியுள்ள...நிஜமாகவே நல்ல ஒரு ஆழ்ந்த கருத்துகளை உள்ளடக்கியுள்ளது உங்கள் பதிவு! வாழ்த்துக்கள் தோழரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-38768988372825850042009-03-13T19:46:00.000+05:302009-03-13T19:46:00.000+05:30// சிவத்தமிழோன் said... பல்கலைக்கழக கல்விச் சும...// சிவத்தமிழோன் said...<BR/><BR/> பல்கலைக்கழக கல்விச் சுமையினால் வலைப்பூக்களுடன் அடிக்கடி உறவாட முடிவதில்லை. போதிய நேரம் கிட்டும் சமயங்களில் வலைப்பூக்களை நுகரத் தவருவதுமில்லை. உங்களின் பல பதிவுகளை பல நாட்களின் பின்னர் பார்த்தேன். தங்களின் நூறாவது பதிவு கண்டு மகிழ்ந்தேன்.<BR/> தாமதமான வாழ்த்துக்கள்.<BR/> வாழ்த்தத் தவறுவதிலும் விட தாமதமாகவேனும் வாழ்த்துதல் அழகுடைய செயல் என நினைக்கிறேன்.<BR/> பெண்கள் நாளுக்கு மலையக தமிழ் சகோதரிகளின் வாழ்வியலை பதிவிட்டிருப்பது சாலச் சிறப்புடையது.<BR/><BR/> வாழ்க உங்கள் எழுத்துப்பணி<BR/> இடையிடையே வருவேன்....உரிமையுடன் பின்னூட்டங்கள் இடுவேன்.//<BR/><BR/>வாங்க சிவத்தமிழோன் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. உங்களுடைய தளம் நான் தொடர்ந்து பார்பேன்.பின்னூட்டம் போடுமளவிற்கு இன்னும் ஞானம் பிறக்கவில்லை. காரணம் இன்னும் நெரைய படிக்க வேண்டியிருகிறது.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-50861320479555502522009-03-13T19:43:00.000+05:302009-03-13T19:43:00.000+05:30//கமல் said... கலை தங்கள் மின்னஞ்சலைத் தந்துதவ ...//கமல் said...<BR/> கலை தங்கள் மின்னஞ்சலைத் தந்துதவ முடியுமா??<BR/><BR/> நானும் நீங்களும் சேர்ந்து மலையக மக்களின் வாழ்க்கை முறை பற்றி ஒரு குரல் பதிவு போடுவோமா?? உங்களுக்கு ஆர்வமிருந்தால் melbkamal@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் போடுங்கோ///<BR/><BR/>நிச்சியமாக உங்களை தொடர்பு கொள்கிறேன்.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-30535759845818684152009-03-13T19:42:00.000+05:302009-03-13T19:42:00.000+05:30//ஹேமா said... கலை,நல்ல விஷயம்.எனக்கும் அமைதி-த...//ஹேமா said...<BR/> கலை,நல்ல விஷயம்.எனக்கும் அமைதி-தியானம் தேவைப்படுகிறது.<BR/> ஆனால் என் மன ஓட்ட உணர்வுகளைத் தடுக்கும் மனைதர்களைப்போல உள்ள அந்தத் தியானம் வேணாம் என்று நினைக்கிறேன்.காலப் போக்கில் பார்க்கலாம்.//<BR/><BR/>வாங்க அக்கா <BR/>ம்ம்ம் எல்லோருக்கும் இப்ப அமைதி தேவைபடுகிறதுkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-17135980357193905762009-03-13T19:40:00.000+05:302009-03-13T19:40:00.000+05:30// கவின் said... என்னை பொருத்த வரை இப்படி எம்மை...// கவின் said...<BR/> என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே???<BR/> ///////////////////////<BR/> அதை நாம் விரும்பாத பட்சத்தில் எம்மை வருத்திகொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை! அதனால் எதுவுத பயனும் கிட்ட போவதில்லை என்பதே நிதர்சனம்!<BR/> பாடலின் சந்த் விவரணம் கலக்கல்!<BR/> சந்த மிகுந்த செயற்பாடுகளை தியானம் என்றும் கூறலாமா??<BR/> (! )///<BR/><BR/>வாங்க கவின் <BR/>ஊக்கத்திற்கு மிக்க நன்றிkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-40023232044073422412009-03-13T16:51:00.000+05:302009-03-13T16:51:00.000+05:30உங்களின் இந்த பதிவு யூத் விகடன் இணையத்தில் வந்திரு...உங்களின் இந்த பதிவு யூத் விகடன் இணையத்தில் வந்திருக்கிறது...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-19462452820237892372009-03-13T09:22:00.000+05:302009-03-13T09:22:00.000+05:30கலை தங்கள் மின்னஞ்சலைத் தந்துதவ முடியுமா?? நானும் ...கலை தங்கள் மின்னஞ்சலைத் தந்துதவ முடியுமா?? <BR/><BR/>நானும் நீங்களும் சேர்ந்து மலையக மக்களின் வாழ்க்கை முறை பற்றி ஒரு குரல் பதிவு போடுவோமா?? உங்களுக்கு ஆர்வமிருந்தால் melbkamal@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் போடுங்கோதமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-69404660845272357002009-03-13T04:57:00.000+05:302009-03-13T04:57:00.000+05:30பல்கலைக்கழக கல்விச் சுமையினால் வலைப்பூக்களுடன் அட...பல்கலைக்கழக கல்விச் சுமையினால் வலைப்பூக்களுடன் அடிக்கடி உறவாட முடிவதில்லை. போதிய நேரம் கிட்டும் சமயங்களில் வலைப்பூக்களை நுகரத் தவருவதுமில்லை. உங்களின் பல பதிவுகளை பல நாட்களின் பின்னர் பார்த்தேன். தங்களின் நூறாவது பதிவு கண்டு மகிழ்ந்தேன்.<BR/>தாமதமான வாழ்த்துக்கள்.<BR/>வாழ்த்தத் தவறுவதிலும் விட தாமதமாகவேனும் வாழ்த்துதல் அழகுடைய செயல் என நினைக்கிறேன்.<BR/><BR/>பெண்கள் நாளுக்கு மலையக தமிழ் சகோதரிகளின் வாழ்வியலை பதிவிட்டிருப்பது சாலச் சிறப்புடையது.<BR/><BR/>வாழ்க உங்கள் எழுத்துப்பணி<BR/>இடையிடையே வருவேன்....உரிமையுடன் பின்னூட்டங்கள் இடுவேன்.சிவத்தமிழோன்https://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-27155016515817984522009-03-13T01:19:00.000+05:302009-03-13T01:19:00.000+05:30கலை,நல்ல விஷயம்.எனக்கும் அமைதி-தியானம் தேவைப்படுகி...கலை,நல்ல விஷயம்.எனக்கும் அமைதி-தியானம் தேவைப்படுகிறது.<BR/>ஆனால் என் மன ஓட்ட உணர்வுகளைத் தடுக்கும் மனைதர்களைப்போல உள்ள அந்தத் தியானம் வேணாம் என்று நினைக்கிறேன்.காலப் போக்கில் பார்க்கலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-56256476312859854912009-03-12T23:39:00.000+05:302009-03-12T23:39:00.000+05:30என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்...என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே???<BR/>///////////////////////<BR/>அதை நாம் விரும்பாத பட்சத்தில் எம்மை வருத்திகொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை! அதனால் எதுவுத பயனும் கிட்ட போவதில்லை என்பதே நிதர்சனம்!<BR/>பாடலின் சந்த் விவரணம் கலக்கல்!<BR/>சந்த மிகுந்த செயற்பாடுகளை தியானம் என்றும் கூறலாமா??<BR/>(! )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-27857076914252622402009-03-12T23:22:00.000+05:302009-03-12T23:22:00.000+05:30// ஆதவா said... ஆஹா... அருமையான தொடக்கம்... இதை...// ஆதவா said...<BR/><BR/> ஆஹா... அருமையான தொடக்கம்... இதை நீங்கள் தொடர்வீர்கள் என்று நினைக்கவே இல்லை.. நிச்சயம் நான் உடன் வருவேன்..<BR/> உங்கள் கருத்துக்கள் எளிமையாகவும் புரியும்படியும் இருப்பது சிறப்பு... அதாவது அந்த பாடல் கேட்கும் விவரணையை விளக்கும் விதம் டாப்...<BR/> தொடருங்க... நான் வருகிறேன்.<BR/>வாங்க ஆதவா நான் தியான பயிற்சி செய்திருக்கின்றேன் என்றாலும் உங்களால் தான் தியானத்ப்பற்றி இன்னும் சில தேடல்கள் தொடங்கின. நன்றி//<BR/><BR/>வாங்க ஆதவா நான் தியான பயிற்சி செய்திருக்கின்றேன் என்றாலும் உங்களால் தான் தியானத்ப்பற்றி இன்னும் சில தேடல்கள் தொடங்கின. நன்றிkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-76570479113535727782009-03-12T22:35:00.000+05:302009-03-12T22:35:00.000+05:30தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம்...தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது////<BR/><BR/><BR/>யோசித்துப்பார்த்தால்.... இது உண்மைதான் நண்பரே!!!! அருமையான கருத்து!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-23323794641971273472009-03-12T22:32:00.000+05:302009-03-12T22:32:00.000+05:30ஆஹா... அருமையான தொடக்கம்... இதை நீங்கள் தொடர்வீர்க...ஆஹா... அருமையான தொடக்கம்... இதை நீங்கள் தொடர்வீர்கள் என்று நினைக்கவே இல்லை.. நிச்சயம் நான் உடன் வருவேன்..<BR/><BR/>உங்கள் கருத்துக்கள் எளிமையாகவும் புரியும்படியும் இருப்பது சிறப்பு... அதாவது அந்த பாடல் கேட்கும் விவரணையை விளக்கும் விதம் டாப்...<BR/><BR/>தொடருங்க... நான் வருகிறேன்.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-76534821230161592682009-03-12T20:34:00.000+05:302009-03-12T20:34:00.000+05:30நன்றி தர்ஷன்நன்றி தர்ஷன்kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-56172971463360495982009-03-12T20:33:00.000+05:302009-03-12T20:33:00.000+05:30///கமல் said... உங்களிட்டை நிறையப் படிக்க வேண்ட...///கமல் said...<BR/> உங்களிட்டை நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது போல இருக்கே??<BR/> மிகுதி எப்ப வரும்??/ நல்ல தொகுப்பு.///<BR/><BR/>வாங்க கமல் நன்றி. எங்கு போயிருந்திங்க? ரொம்ப வேளையோ? நானே ஒரு மின்னஞ்சல் அனுபலாம் என நினைத்தேன் வந்திடிங்க.<BR/><BR/>மீதி சீக்கிரம்kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-57413523892920224702009-03-12T17:23:00.000+05:302009-03-12T17:23:00.000+05:30எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது அதிலும் வர்ணாசிரம...எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது <BR/>அதிலும் வர்ணாசிரம முறையின் காரணமாகவே எனக்கு ஹிந்து மதத்தில் சற்று கடுமையான வெறுப்பும் ஏற்பட்டிருந்தது. அத்தோடு நான் விஞ்ஞானம் கற்றல், கற்பித்தல் என அத்துறை சார்ந்து சென்றதால் விஞ்ஞானத்திற்கு புறம்பான விடயங்களை நிராகரிக்க வேண்டி வந்தது.<BR/>என்னை பொறுத்தவரை பௌத்தம் ஓரளவேனும் விஞ்ஞான முறையியலை ஒட்டிய வழி என கருதுகிறேன். <BR/>விபாசனா என்ற சொல் பாளி மொழிச் சொல்லாகும். இதற்கு உள்நோக்கி பார்த்தல் என பொருள் கொள்ளலாம். அதாவது மனதின் பிரச்சினைக்கு புறப் பொருளில்( கடவுள் போன்ற) தீர்வு தேடுவதை விடுத்து மனதை ஒருநிலைப் படுத்தியதான உள்ளார்ந்த தேடலின், தியானத்தின் மூலம் ஞானம் பெரும் தியான முறையே இதுவாகும். நண்பர் ஒருவரின் சிங்கள நூலில் முன்பொரு முறை வாசித்தது. இணையத்தில் எங்கேனும் தேடிப் பார்த்தால் மேலதிக தகவல்கள் கிட்டலாம்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-6226084272877276022009-03-12T15:34:00.000+05:302009-03-12T15:34:00.000+05:30உங்களிட்டை நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது போல இர...உங்களிட்டை நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது போல இருக்கே??<BR/><BR/>மிகுதி எப்ப வரும்??/ நல்ல தொகுப்பு...தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-15799680509382579692009-03-12T07:11:00.000+05:302009-03-12T07:11:00.000+05:30//தர்ஷன் said... அடிப்படையில் நான் மத நம்பிக்கை...//தர்ஷன் said...<BR/> அடிப்படையில் நான் மத நம்பிக்கை அற்றவனாய் இருந்தாலும் தியானம் மன அமைதியை தரும் என்ற கருத்தில் உங்களோடு ஒத்து போகிறேன்.<BR/> புத்தரின் விபாசனா தியான முறையில் எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு.//<BR/><BR/>வாங்க தர்ஷன் நன்றி உங்களின் கருத்திற்கு<BR/>மத நம்பிகை அற்றவர் என்றால்??<BR/>புத்தரின் விபாசனா தியான முறைப்பற்றி முடிந்தால் ஓர் குறிப்பு தாங்களேன்kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.com