கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Tuesday, November 11, 2008

ஒரு நாள் கழிந்தது

கண்களை கசக்கி,
கால்களை நீட்டி,
உடம்பை வளைத்து,
கைகளை முறித்து,
காலை விடிந்தது
வழ‌க்கமாய் வெளிச்சமாய்!

உழைத்தேம்!
உருகினோம்!
உருக்குலைந்தோம்!

கண்களை மூடி,
கால்களை மடக்கி,
உடம்பை நீட்டி,
கைகள் சோர்ந்து
இந்த இரவும் துயின்றது
இருட்டாய் மிக இருட்டாய்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

.