கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

Saturday, March 14, 2009

பாருங்கப்பா குழந்தைகள் கருவிலே சிந்திக்க தொடங்கிடுச்சி




பி.கு. படம் நீண்ட நாட்டகளுக்கு முன் மின்னஞல் மூலம் கிடைத்தது யாருடைய சிந்தனை (கார்ட்டூன்) என்று தெரியல அந்த முகம் தெரியா நண்பருக்கு நன்றி.

Friday, January 16, 2009

எல்லோரையும் சிரிக்க செய்யுங்கள்

நாட்டின் ஏற்ப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள், வேலைப்பளு, வீண் அலைச்சல், தனிப்பட்ட பிரச்சினகள் அப்பபா போதும்டா சாமி என நினைத்து எந்த இணையத்தளங்களுக்கோ வலைப்பதிவுகளுக்கோ போகமல் (போனால் பார்கின்ற செய்திகளால் மனம் இன்னும் வேதனைப்படுமே என்றுதான்) http://www.youtube.com பக்கம் போய் சில் வீடியோக்களை பார்த்து இவ்வளவு பிரச்சினைகளுகு மத்தியில் என்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடங்களை உங்களுடன்........

இதனால் தான் குழந்தயும் தெய்வமும் ஒன்று என்பார்களே!!!!!!!


















எவ்வளவு முயன்றாலும் தோற்றே போவோம் ஒரு குழந்தையின் சிரிப்பிடம்!!!!

Saturday, November 1, 2008

சிரிக்க

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...


ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...


ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.


ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...


ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...


நன்றி - தேனி.எஸ்.மாரியப்பன்

முத்துக்கமலம்

Wednesday, October 8, 2008

Japanese Prime Minister's English skills

This is a true story from the Japanese Embassy in US!!!

A few years ago, Japanese Prime Minister Mori was given some basic English conversation training before he visits Washington and meets President Bill Clinton...

The instructor told Mori, the Japanese Premier, when you shake hand with President Clinton, please say 'how are you'
Then Mr. Clinton should say, 'I am fine, and you?'
Now, you should say 'me too'. Afterwards we, translators, will do the work for you.'

It looks quite simple, but the truth is...

When Mori met Clinton , he mistakenly said
'Who are you?' (instead of 'How are you'?'. )

Mr. Clinton was a bit shocked but still managed to react with humor:
'Well, I'm Hillary's husband, ha-ha...'

Then Mori replied
'me too, ha-ha.. .'.

Then there was a long silence in the meeting room. _,___

இத பாருங்கலே ! சிரிக்கவா? சிந்திக்கவா?





.