அப்படி என்ன வாய்ப்பு என்றால் YATV (Young Asia Television )யில் ஒரு கலந்துரையாடலில் பங்குப்பற்றுவது.நிகழ்ச்சியின் தலைப்பு "இலங்கையில் இன்று இளைய சமூதாயத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதற்கான எமது பங்களிப்பும்" இந்த கலந்துரையாடலுக்காக என்னோடு சேர்ந்து நாச்சியா தீவு பர்வீனும் (கவிஞர்) , நோயல் (இசை துறை) ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற அனுபவம் எனக்கு இதுவே முதல் தடவை. இந்த வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்த நண்பர் வதீஸுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதோடு இந்நிகழ்ச்சியயை தொகுத்து வழங்கிய இரஜீத்திற்கும் எனது நன்றிகள்.நிகழ்சிகான நேரத்தை வழங்கிய யா டிவியினருக்கும் எனது நன்றிகள்.

நான் எனது வலைப்பதிவில் பெரிதாக எதுவுமே செய்துவிடவில்லை, எனது நோக்கம் அரசியல் சார்ந்த பதிவுகளை தவிர்ப்பதுவே . மாறாக வெளிச்சதிற்கு வராத படைப்புகளை வெளிகொணர்வதாகும்.
கிடைக்கின்ற நேரத்தை வலைப்பதிவில் செலவு செய்கின்றேன் முடிந்தளவு பதிவுகளை இடுகின்ற முயற்சி.
http://www.yatv.net/
http://www.youtube.com/yatvwebcast
No comments:
Post a Comment