கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, December 28, 2008

வண்ண மீன்கள்

ஆளுயரக் கண்ணாடி,
வண்ண வண்ணக்
கற்களும், சிற்பிகளும்,
குமிழிகளாக மேல் எழும்
பிராணவாயுக்கள்.
செயற்க்கையாய் ஆடும் பொம்மை,
மங்கிய வெளிச்சத்தில்
அழகான் கண்ணாடி பெட்டியில்
ஆயுள் கைத்தியாய்
அடைக்கப்பட்ட‌
அழகான் மீன்கள் நாம்.

வயிற்றுக்கு உணவாகும்
எம்மில் பல.
பார்வைக்கு உணவாகும்
எம்போல் சில.

தங்கச் சிறையில் அடைத்த‌
தங்க மீன்கள் நாம்.
சாக்கடையில் கிடந்தாலும்,
சுதந்திரமாய் இருந்தோம்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

1 comment:

Anonymous said...

Tofedudgedill [url=http://wiki.openqa.org/display/~buy-prednisone-without-no-prescription-online]Buy Prednisone without no prescription online[/url] [url=http://wiki.openqa.org/display/~buy-flomax-without-no-prescription-online]Buy Flomax without no prescription online[/url]

.