கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, March 20, 2009

எனது வலைப்பதிவில் மாற்றங்களை ஏற்ப்படுத்திய புலக்கர் ஒழிக!!!

4 comments:

ஆதவா said...

என்னாச்சுங்க??? விவரமா சொல்லுங்க..

ஹேமா said...

கலை ஏன் இப்பிடிஒரு சாபம் ?

Muruganandan M.K. said...

புரியவில்லை

kuma36 said...

// ஆதவா said...

என்னாச்சுங்க??? விவரமா சொல்லுங்க..//

//ஹேமா said...

// கலை ஏன் இப்பிடிஒரு சாபம் ?//
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...//


==========================
பாத்தா நான் செய்து வைத்திருந்த செட்டிங் எல்லாம் மாறிபோச்சு. என்ன நடன்ந்ததுனு எனக்கு தெரியல. பிறகு வழமைக்கு கொண்டுவர கொஞ்சம் சிரமமாயிடுச்சி. அதான் சும்மா ஒரு சாபம். ஹி ஹி ஹி..
=============================

புரியவில்லை

.